நேசிபவர்கள் எல்லாம் ......
நம்மோடு நிலைத்து விட்டால் ...
நினைவின் மொழியும்....
பிரிவின் வழியும்.....
உணரமலே போய் விடும் ....
நண்பனே....!!
சுற்றும் முற்றும் விலக ,
நட்பே நட்பே என்றேன் !!!!
நட்பு என்னை தூக்கி ஏறிய ,
சற்றென்று கலங்கியது இதயம் ........
சுற்றும் தெரியாமல் நின்றேன் ,
முற்றும் துறந்தே நின்றேன் !!!
- SR
Sunday, August 7, 2011
நீ தானே ???
என்று தேடி வந்தாய் !!!
நீ மட்டும் !!
என்று ஓடி வந்தேன் !!!
நம் மனதோடு வந்த மழைக் காலம் இப் பூமியிலும் வந்து விழ ,
நம் கனவு நினைவாகும் அந்த வேளை !!
என்னமோ ஏதோ ,,,,
என் இதயத்தை புதைத்தே சென்றாய் .....
மீண்டும் வருவாய் என்றாய் .....
என்றும் காத்திருக்கும்
நான்....
--- SR
ஒரு நொடியின் மாற்றம் ஒரு நிமிடத்திற்கு தெரியாது !!
ஒரு தேனின் மாற்றம் ஒரு பூவிற்கு தெரியாது !!
இவை யவையே அறியாமையில் உள்ள போது
என்னை பற்றி மட்டும் நீ எப்படி அறிவாய் ??
கல்லில் குட ஈரம் உண்டு ஆனால் உன் நெஞ்சிலோ நான் இல்லை !!!