Monday, March 16, 2009

உன்னாலே ...

காற்றே நீ போகும் வழி சொல்

நானும் வருகிறேன்

என் வழியை மறந்துவிட்டேன்

அவனை பார்த்த அடுத்த நிமிடம் !!

--- SR

2 comments: